About

நாங்கள் யார்?

கோயம்புத்தூர் கேப்பிடல் லிமிடெட் (சிசிஏபி) என்பது கோயம்புத்தூர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் லிமிடெட் மற்றும் இன்டர் கனெக்டெட்  ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் நிறுவனர் இயக்குநராக இருந்த தொழிலதிபர் மற்றும் நிதி நிபுணர் திரு.டி.பாலசுந்தரம் அவர்களால் உருவாக்கப்பட்டது.

திரு.பாலசுந்தரம் தேசிய பங்குசந்தை இந்தியா லிமிடெட் (என்எஸ்ஈ) இன் செயற்குழு உறுப்பினராக இருந்தார், மேலும் முன்னதாக தேசிய பத்திரங்களை பதிவு செய்யும் நிறுவனம் (என்எஸ்டிஎல்) இன் செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.